புதுச்சேரி முதல்வர் தொடங்கி, இறுதியாக பாரதப் பிரதமர் வரை ஓட்டுப் போட்ட மக்கள் சார்பாக இத்தனை கோரிக்கை ஏன்?

Views: 271 அன்பார்ந்த நண்பர்களே. என்னுடைய பதிவுகளில். புதுச்சேரி முதல்வர் தொடங்கி, இறுதியாக பாரதப் பிரதமர் வரை ஓட்டுப் போட்ட மக்கள் சார்பாக கோரிக்கை வைத்துகொண்டிருப்பது. உங்களுக்கு என் மீது கோபத்தையோ,  இல்லை தவறாக நினைக்கவோ, பைத்தியக்காரத்தனமான செயலாகவோ நினைக்கத் தோன்றும். ஆனால், எனக்கு சமூகத்தின் மீதுள்ள கோபமும் உங்களின் விழிப்புணர்வற்ற நிலையும் என்னை அப்படி எழுத வைக்கிறது. முதலமைச்சர் முதல் பாரதப் பிரதமர் வரை, உங்கள் சார்பாக கோரிக்கை வைத்து பதிவு செய்வது, அவர்கள் செய்து … Continue reading புதுச்சேரி முதல்வர் தொடங்கி, இறுதியாக பாரதப் பிரதமர் வரை ஓட்டுப் போட்ட மக்கள் சார்பாக இத்தனை கோரிக்கை ஏன்?